tag:blogger.com,1999:blog-3175741723615250606.post1560628221884105334..comments2023-05-15T11:13:26.005+02:00Comments on நிர்மாணம்: கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-90014771305285345932007-12-26T12:34:00.000+01:002007-12-26T12:34:00.000+01:00//ம்கூம்ம்... மாட்டேன்.// "கள்ளத் தீர்க்கதரிசிகளுக...//ம்கூம்ம்... மாட்டேன்.//<BR/><BR/> <BR/>"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்,அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்.உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்"என்று,<BR/><BR/><BR/> நீ ஏன் கூறினாய் ஏசுவே?<BR/><BR/><BR/>இப்போது நம்மை அண்டிவரும் இந்த ஓநாய்களை(இந்தியா சொல்லும் தீர்வு,அதை ஆமோதிக்கும் இந்தியக் கைக்கூலிகள்,மேற்குலக வேட்டைக் காரர்கள்)எம்மால் அறிய முடியாதிருக்கிறதே ஏசுவே!<BR/><BR/><BR/>நீயோ அம்போவென்று விட்டு ஓடியொழிவதில் நியாயம் உண்டா என் பிதாவே?<BR/><BR/><BR/>அதவாது,"ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல்,சரீரத்தை மாத்திரம் கொல்லுறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்.ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே(கர்த்தர்) பயப்படுங்கள்."என்று,<BR/><BR/><BR/>ஏலவே தாங்கள் குறிப்பிட்டதாலவோ இப்பபோது: "...ம்கூம் மாட்டேன்" என்பது?<BR/><BR/><BR/>அல்லது, யாராவது ஒரு மகாபிரபு காணிக்கையைப் பெரிதாகச் செலுத்தி விட்டாரோ உங்கள் கர்த்தருக்கு?<BR/><BR/><BR/>ஏதோ தப்பித் தொலையுங்கள்!<BR/><BR/><BR/>என் கைகளில் பிடிபட்டீர்களானால் உங்கள் கால்களில் புரண்டு கதையையே மாற்றிப்போடுவேன்.<BR/>இதுதான் தமிழர்கள் பாரம்பரியம்!<BR/><BR/><BR/>போய்த் தொலையுங்கள் ஏசுவே!நிர்மாணம் Sri Ranganhttps://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-53071692756923038782007-12-25T20:06:00.000+01:002007-12-25T20:06:00.000+01:00ம்கூம்ம்... மாட்டேன்.ம்கூம்ம்... மாட்டேன்.Anonymousnoreply@blogger.com