tag:blogger.com,1999:blog-3175741723615250606.post2571280621174362693..comments2023-05-15T11:13:26.005+02:00Comments on நிர்மாணம்: "இஸ்லாம்-அரேபியர்கள்" எனும் மனித விரோதிகள்.நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-70537364387453594052013-01-12T13:05:25.793+01:002013-01-12T13:05:25.793+01:00தொடர்ச்சி...
நீங்கள் குழந்தையின் மரணத்தைக் கொலையா,...தொடர்ச்சி...<br />நீங்கள் குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.<br /><br />இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது முஹம்மத் ஷஃபி டீஐN அப்துல் அஜீஸ்!<br /><br />மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!<br /><br />ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.<br /><br />இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.<br /><br />முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள்.இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு.மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!<br /><br />நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!<br /><br />அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!<br /><br />அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.<br /><br />மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலுpருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு"ஒரு இறைவன்"தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.<br /><br />தறித்தெறியும் தலைகளைக் கண்டும்"குற்றம்-தண்டனை"எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும்,இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!<br /><br />ஸ்ரீரங்கன்<br />12.01.2012நிர்மாணம் Sri Ranganhttps://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-22641374835551103082013-01-12T13:04:28.687+01:002013-01-12T13:04:28.687+01:00முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்,
மனிதவுரிமை,தண்டனை...முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்,<br />மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.<br /><br />இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.<br /><br />எனவேதாம்,கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:<br />"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]<br /><br />இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும்,நாய்கள்,என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.அவர்களைத் தகவமைத்த "குற்றம்"இந்தச் சமுதாயத்தினது.மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.<br /><br />இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல்மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.<br /><br />நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் "குற்றமும்,தண்டனையும்"குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.அதைவிட இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.நீங்கள் பூப்காவின் "கண்காணிப்பும் தண்டனையும்"எனும் நூலை[ Discipline and Punish: http://en.wikipedia.org/wiki/Discipline_and_Punish ] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.<br /><br />நிர்மாணம் Sri Ranganhttps://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-80462292694524758812013-01-12T09:12:39.083+01:002013-01-12T09:12:39.083+01:00அந்த பெண் அந்த குழந்தையை கொல்லாமல் வேண்டுமென்றே பழ...அந்த பெண் அந்த குழந்தையை கொல்லாமல் வேண்டுமென்றே பழி சுமத்தப்பட்டு அவரை தண்டனைக்குட்படுத்தியிருந்தால் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கும் சவுதி அரசுக்கும் எனது கண்டனங்களையும் தெரிவித்துகொள்கிறேன்.மேலும் அவர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.கொலைக்கு கொலைதான் சிறந்த தண்டனை.குழந்தையை கொன்றது உண்மையென்றால் இந்த தண்டனையை மனமுவந்து ஏற்றுகொள்கிறேன்.<br /><br />////மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.//////அந்த பெண் செய்த கொலை குற்றத்திற்க்காக பெற்ற தண்டனையை எற்றுகொள்ள உங்களுக்கு மனம்வரவில்லை.இந்த பெண்ணினது தண்டனைக்குப்பின் முஸ்லிம் சிறார்கள் எப்படி செத்தாலும் கவலைபடப்போவதில்லை நல்லாயிருக்கு உங்களது நடுநிலைவாதம்.எந்த தவறும் செய்யாத குழந்தைகள் சாகலாம் தவறிழைத்தவர்கள் சாகக்கூடாது அப்படியிருக்குது உங்கள் வாதம்.<br />////ரிசானாவின் படுகொலையை./////"ரிசானாவின் படுகொலை" அப்படியென்றால் கொல்லப்பட்ட அந்த குழந்தை சாவு ஒரு சாதாரண நிகழ்வு அப்படிதானே.இழந்தவனுக்குத்தான் வலி தெரியும்.கொலைக்கு கொலைதான் சிறந்த தண்டனை இதன்மூலம் குற்றங்கள் குறையும் ."யார் எந்தளவுக்கு குற்றம் செய்கின்றார்களோ அதேயளவு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" என இருந்தால் குற்றம் செய்யவே அச்சப்படுவார்கள்.<br />////இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்//////உங்கள் குழந்தையை இதுபோன்று நீங்கள் இழந்திருந்தால் உங்களுடைய மனம் குற்றம் செய்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றவே சொல்லும் அப்படிதானே?<br />/////வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!/////<br /> "அரேபிய முஸ்லிம் நாய்கள்" அவர்களை அணுகுண்டடித்து கொல்வதில் முனைப்புறும் "இஸ்ரேலுக்கு" நல்லாயிருக்குதுங்க நீங்கள் திட்டுவதில்கூட பாரபட்சம் காட்டுவது. <br />////இஸ்லாத்தின் ஷரியா!<br /><br />இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும்///////<br /> குற்றவாளியின் உரிமைன்னு நேராகவே சொல்லியிருக்கலாமே. <br />////ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக வெளியேற வேண்டும்./////<br /> நீங்கள் இலங்கையில்தானே இருக்கின்றீர்கள் ரிசானாவின் குடும்பமும் இலங்கையில்தானே உள்ளது அவர்களிடம் சென்று உங்களது கருத்தை பதியவைக்க முயற்சிக்கலாமே?<br />/////இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்/////கொலைக்கு கொலை எனும் சட்டத்தை நான் மனமுவந்து ஏற்கிறேன்.நான் ஒரு குற்றம் செய்தால் அதேயளவு தண்டனை எனக்கு கிடைக்கும் என அஞ்சுகிறேன்.நான் என்னை எவ்வாறு நேசிக்கிறேனோ அதேயளவு மற்றவர்களையும் நேசிக்கிறேன் இன்னும் அதிகமாகவே நேசிப்பேன்.குற்றம் செய்யவே பயப்படுவேன் இறைவனுக்கு பயந்து.இஸ்லாமை நான் மிக ஆழமாகவே நேசிக்கிறேன் யாருக்கும் கடுகளவு தீங்கு செய்யாமல் இறைவனுக்கு பயந்து வாழ்கின்றார்களோ அவர்கள்தான் முஸ்லிம்கள். தீங்குகள் விளைவிக்காமல் முஸ்லிமாகவே வாழவே ஆசைப்படுகிறேன்.நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வதால் உங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் முதலில் எனக்கே கிடைக்கட்டும்.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-16275850355082230842013-01-12T04:01:28.043+01:002013-01-12T04:01:28.043+01:00இஸ்லாத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தா...இஸ்லாத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com