tag:blogger.com,1999:blog-3175741723615250606.post4756209805538001782..comments2023-05-15T11:13:26.005+02:00Comments on நிர்மாணம்: மு.மயூரனின் பின்னூட்டுக்குறித்துச் சில...நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-67526115826319248692009-04-28T23:26:00.000+02:002009-04-28T23:26:00.000+02:00நீயும் லூசு
நானு லூசு
நெனைச்சுப் பாத்தா
எல்லாம் ல...நீயும் லூசு<br />நானு லூசு<br />நெனைச்சுப் பாத்தா <br />எல்லாம் லூசுன்னுதான் பாடத் தோணுது.<br />விதி வலியதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-36654197067126007552009-04-28T20:01:00.000+02:002009-04-28T20:01:00.000+02:00சமாதானம் உங்களிலிருந்து தொடங்கட்டும் என்பதுதான் என...சமாதானம் உங்களிலிருந்து தொடங்கட்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும் எதை நாம் இழந்திருக்கிறோம் எதை நாம் அடைந்திருக்கிறோம் என்று பார்க்கப்போனால் சிந்தனை மாற்றமே இல்லாமல் இருக்கிற இலங்கையின் இளைய சமுதாயம்தான் இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம் எனபது என்னுடைய எண்ணம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-91379686854544950312009-04-28T19:03:00.000+02:002009-04-28T19:03:00.000+02:00நந்தினியின் பதிவுக்கான தொடுப்பு சரியாக வேலை செய்யவ...நந்தினியின் பதிவுக்கான தொடுப்பு சரியாக வேலை செய்யவில்லை.<br /><br /><A HREF="http://mvnandhini.wordpress.com/2009/04/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/" REL="nofollow">இதுவே நந்தினியின் பதிவு</A>அந்தப்பதிவினையும் அங்கே வந்த பின்னூட்டங்களையும் ஒட்டி எனது பின்னூட்டம் வாசிக்கப்படும்போது ஓரளவு முழுமையான வாசிப்பு கிட்டும்.<br /><br /><br /><br />அண்மையில் புலிகளே 9/11 இற்குப்பின்னான உலகப்போக்கினை தாம் சரியாகக் கணிக்கத்தவறி விட்டோம் என்று ஒத்துக்கொண்டார்கள்.<br /><br />நேபாளம் இந்த உலகப்போக்கில் வெற்றி கொண்ட உதாரணம்.<br /><br />எதிரியைச் சரியாக இனம் காணலும், எதிரிக்கெதிராக பரந்து பட்ட மக்களை அணி சேர்ப்பதும் எதிரியைத் தனிமைப்படுத்துதலும் <br />வெற்றிகரமான வழிமுறைகள். <br /><br />இலங்கையைப்பொறுத்தவரை சிங்கள அரசியல் சக்திகளுடனான கூட்டில் இயல்பாகவே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிபந்தனை அடங்கியிருக்கும் அல்லவா?<br /><br />இம்முறை மாகாண சபை தேர்தலில் கூட இக்கட்டான இந்த சூழலிலும் தோழர் விக்ரமபாகு, சிறிதுங்க போன்றோர் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு போட்டியிட்டனர்.<br /><br /><br />எந்த இரு போராட்டங்களும் ஒன்றாக இருக்க முடியாது . வேறுவேறானவையே. ஆனால் வேற்றுமைகளை அழுத்துமளவுக்கு ஒற்றுமைகளை நாம் காணத்தவறினோமானால் எந்தப்போராட்டத்திலிருந்தும் பாடங்களைப் படித்துக்கொள்ள முடியாதவர்களாகிப்போவோம்.<br /><br />அந்தபதிவில் தமிழ்சசியின் பின்னூட்டம் சுவாரசியமானது.<br /><br />//ழப் பிரச்சனையையும், நேபாளத்தில் இருக்கும் பிரச்சனையையும் பொருத்தி பார்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறானவை.//<br /><br />என்றுவிட்டு மேலும் அவர் சொல்கிறார்<br /><br />//புலிகள் 2002ல் இலங்கை தீவில் 3ல் 1பங்கு இடத்தையும், மொத்த தமிழீழ நிலப்பரப்பில் சுமார் 80% இடத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். எனவே இதனைச் சார்ந்து ஒரு கூட்டாட்சியை முன்வைத்தனர். புலிகள் கேட்ட கூட்டாட்சிக்கும், சிறீலங்கா அரசு தர சம்மதம் தெரிவித்து இருந்த கூட்டாட்சிக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அது தான் இங்கே பிரச்சனை. அதுவும் தவிர அங்கே இருந்த சிங்கள கட்சிகளில் ஆளும்கட்சியாக இருக்கும் கட்சி எதை செய்தாலும், எதிர்க்கட்சி எதிர்க்கும். கூட்டாட்சியே கொடுக்க கூடாது என குரல் கொடுக்கும் சிங்கள பொளத்த இனவாத ஜேவிபி, ஜதிக ஹல உறுமிய போன்ற அமைப்புகள் மற்றொரு புறம்.<br /><br />இது தான் இங்கே சிக்கலை ஏற்படுத்தியது.<br /><br />என்னுடைய ஒரே ஆதங்கம் - 80% இடத்தை தங்கள் வசம் வைத்திருந்த புலிகள் அதனை அடிப்படையாக கொண்டு மீதம் உள்ள 20% இடத்தை அரசியல் ரீதியாக பெற முயற்சித்திருக்கலாம். எப்படி என்று என்னால் சொல்ல முடியவில்லை.<br /><br />மீதம் இருந்த 20% இடத்திற்காக இராணுவ பாதையில் சென்று மொத்த இடத்தையும் இன்று இழந்து விட்டோம் என வேதனைப்படவே முடிகிறது.<br /><br />ஒரு போராட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் இராணுவ பாதையில் செல்ல முடியும். இராணுவப்பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு மாற்றி விட வேண்டும். புலிகள் அதனை செய்யவில்லை.<br /><br />இறுதிப் போர் என புலிகளே முழக்கமிட்டு இன்று ஈழப் போராட்டத்தினை முடித்து வைத்து விட்டனர்.//மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com