tag:blogger.com,1999:blog-3175741723615250606.post7505958497568221644..comments2023-05-15T11:13:26.005+02:00Comments on நிர்மாணம்: தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-3337386063528958952007-10-19T22:29:00.000+02:002007-10-19T22:29:00.000+02:00//அவவின்ர பதிவில நம்ம பதிவுப் பெயரில பின்னூட்டிய ம...//அவவின்ர பதிவில நம்ம பதிவுப் பெயரில பின்னூட்டிய மேதாவி நீரோ?:)//<BR/><BR/>உம்மைக் கேள்வி கேட்டல் உவ்வளவுதான் உமக்கு அந்தபக்கம் கட்ட ஏலுமே?<BR/><BR/>நானில்லை. உம்மட பெயரோ ஊராக்கட பெயரோ போட வேண்டிய அவசியமில்லை. அதுக்கு மேல அவவின்ரை பதிவில போய் கையெழுது வக்கிரதுக்கு உம்மோட ஒருக்கா சண்டை பிடிக்கிரது பெர்ரர் எண்டு நம்புரன். :)<BR/><BR/>கவலப்படாதயும் உம்மட பெயரில நான் பதியமாட்டன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-83473816380452451372007-10-19T22:13:00.000+02:002007-10-19T22:13:00.000+02:00//இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்...//இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் போராட்டத்தை ஆதரிதது இருந்தார//<BR/><BR/><BR/>உதென்ன கதை?நாங்க மட்டும் "தமிழ்த் தேசியப் போராட்டத்தை" எதிர்த்தா நிற்கிறம்?உப்பிடிப் புலம்பித்திரிஞ்சா நாங்க பொறுப்பில்லை.நாங்க பேசுவதெல்லாம் இன்றும் தமிழர்களுக்குள் ஆதிக்கம் செய்யிற வேளான்கள் சாதிய ஒடுக்குமுறையோடுதான் தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கிறாங்கள்.உவங்கள் எவ்வளவோ அழிவையுங்கண்டும்"திருந்தாத ஜென்மங்கள்"எனவே,உந்தக் கோதாரி புடிச்சவங்களின் மனித விரோதப் போக்கை அம்பலப்படுத்தி,ஒரு பண்பாட்டு மாற்றத்தைக் கோரி,தாழ்தப்பட்ட நம்மையும் உங்களப் போல வாழ அனுமதியுங்கோவன் எண்டுறம்.உதுக்கும்"தமிழ்த் தேசியத்துக்கும்"என்ன கேடு?நிர்மாணம் Sri Ranganhttps://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-35131010217995144862007-10-19T21:56:00.000+02:002007-10-19T21:56:00.000+02:00இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்ந்...இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் போராட்டத்தை ஆதரிதது இருந்தார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-33094799526271306592007-10-19T21:55:00.000+02:002007-10-19T21:55:00.000+02:00//நன்றி தோழர் தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித...//நன்றி தோழர் <BR/><BR/>தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் தேவையாகும்.<BR/><BR/>லெனினின் 1912 ஆண்டுக்கட்டுரையையும் எடுத்துப் போடுவீர்களா? விடுதலைப் புலிகள் சாதியை வளர்ப்பதை நன்றாகத் தெளிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை. தமிழச்சி மேற்கோள் காட்ட உதவும்.<BR/><BR/>நிர்மாணத்தின் உடனடித்தேவை<BR/>தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம்//<BR/><BR/><BR/>ஏன் தோழர் உப்பிடிப் புலம்புகிறீர்கள்? நீங்களே புலிகளைப் போட்டுக் குடுக்கிறீங்களே!அவங்கள் தங்கட பாட்டுக்குத் தமிழீழத்துக்க அனைத்தையும் தீர்க்கிறதெண்டுறாங்கள்.அவங்களை ஏன் உப்பிடிக் கழுத்தறுக்கிறீங்க?நாங்க பேசுறதெல்லாம் அன்றைய நிலமை இன்றும் தொடர்கிறதென்பதைத்தான்.யாழ்ப்பாணம் போங்க,அங்கே நிலைமை புரியும்.வன்னிக்குள்ளாலை தலையைப்போட்டு,அமெரிக்காவுக்குள்ளால உடலை நுழைத்து,ருஷ்சியாவுக்குள்ளால கண்ணைப்போட்டு,சீ இதெல்லாம் என்னே ஒரு பிழைப்பு?கொஞ்சமாவது தாழத்;தப்பட்டவர்களின் சுய கௌரவத்துக்காவது அடங்குங்கோவன்ரா பிள்ளைகள்?தேசியக் குடைக்குள்ள மட்டும் வரச் சொல்லுறியள்.ஆனால் வீட்டுக்க எட்ட நில்லுவோய் என்றபடி.<BR/><BR/>தமிழச்சியை உதுக்க வேற கொண்டு வந்து வம்பு பேசுகிறீரே,உமக்கு உலகம் இன்னும் யாழ்ப்பாணத்துக்க விரிகிறதாக எண்ணமோ?-அவவின்ர பதிவில நம்ம பதிவுப் பெயரில பின்னூட்டிய மேதாவி நீரோ?:)நிர்மாணம் Sri Ranganhttps://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175741723615250606.post-33967359156841044892007-10-19T21:32:00.000+02:002007-10-19T21:32:00.000+02:00நன்றி தோழர் தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் ...நன்றி தோழர் <BR/><BR/>தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் தேவையாகும்.<BR/><BR/>லெனினின் 1912 ஆண்டுக்கட்டுரையையும் எடுத்துப் போடுவீர்களா? விடுதலைப்புலிகள் சாதியை வளர்ப்பதை நன்றாகத் தெளிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை. தமிழச்சி மேற்கோள் காட்ட உதவும்.<BR/><BR/>நிர்மாணத்தின் உடனடித்தேவை<BR/>தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம்<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.com