இந்தியாவினது ஒவ்வொரு உயர்விலும் ஏனோ மகிழ்தல் தொடர்கிறது.நான்,என்னை-எனது பூர்வீகத்தை உணரும்போது இஃது,நிகழ்கிறது. பேராசிரியர் கிசோர் முபபானி போன்ற மேதமைகளிடம் இந்தியாவினதும்-ஆசியாவினதும் எதிர்காலத்தைக் காணும்போது, இந்தச் சிறுமி ஜேர்மனிவரை வந்து இவ்வாண்டுக்கான கணிதச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளாள். object width="480" height="385">
Keine Kommentare:
Kommentar veröffentlichen