Freitag, 11. Januar 2013

"இஸ்லாம்-அரேபியர்கள்" எனும் மனித விரோதிகள்.

>> Shariah <<

ரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்ணினது இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?அநியாய வாதிகள்.இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற அரேபியக் கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!

ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.






இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

கொடூவாள்-கழுத்தறுப்பு!

வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!

இஸ்லாத்தின் ஷரியா!

இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.

கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.

இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.






மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.

நான்,அரேபியத் தேசத்துள் மேற்குலகஞ் செய்யும் அநியாயத்தை,படுகொலைகளை,ஆளில்லா விமானத்தின் மூலம் அவ்கானிஸ்தான்,பாகிஸ்த்தான்,ஜேமேன் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை,பாலஸ்த்தீனக் குழந்தைகளது மரணத்தையெல்லாம் தாங்க முடியாத வேதனையோடு அது சார்ந்த மாற்றுக் கருத்துக் கட்டுரைகளை முக நூலில் லிங் பண்ணுவது உண்டு.

ஆனால்,எனது தேசத்தின் மகளை வேட்டையாடிய அரேபிய இனவாதச் சகதி முஸ்லீம்களை எப்படிப் புரிவது?

தமிழ்த் "தேசியத்துக்காக" ப் போராடியதெனப் புரியப்பட்ட புலிகளையே பாசிஸ்ட்டுகளெனச் சொல்லி அவர்களது மனித விரோத்துக்கெதிராகக் குரல் கொடுத்து வருபவன் நான்.

யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம்களை வேட்டையாடிய புலிகளை என்றுமே மன்னிக்காதவன் நான்.

அது, போலவேதாம் இந்த ரிசானவின் படுகொலையிலும் நான் இந்த அரேபியர்களை,அவர்களது காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.உலகத்தில் அனைத்து மதங்களும் வரலாற்றில் மனிதவழிப்பைச் செய்திருக்கிறது.ஆனால், இந்தக் காட்டுமிராண்டி இஸ்லாமானது இந்த நூற்றாண்டிலும் இப்படிக் கொடூவாள் மூலம் ஒரு மனிதரின் கழுத்தை வெட்டிப்போடுமென்றால்- இது,ஏன்-எதற்காக?

இந்தப் படுகொலைக்குப் பின்,நான் அரபுலகத்துள் நடக்கும் கொலைகளையோ அல்லது, அரேபியக் குழந்தைகளது மரணத்தையோ ஒரு பொழுதேனும் மதிக்கப்போவதில்லை!

அரபுத் தேசத்துள் ஐரோப்பியர்கள்,அமெரிக்கர்கள் செய்யும் மனிதவிரோதத்தையும் கண்டுகொள்ளப் போவதுமில்லை.இந்த அரபியவுலகத்து இஸ்லாமியர்கள் வாழ இலாயக்கற்ற மனிதவிரோதிகள்.காட்டமிராண்டிகள்.மனித பெறுமானந்தெரியாத பயங்கரவாதிகள்-மனிதப் புணந் தின்னும் காமகர்கள்.இழி குலத்தோர்-இடிகுலத்தோர்!,மனிதப் பிணந் தின்னிகள்-குருதியருந்தும் தீய குணத்தோர்!!







மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகள் இவர்கள்!

கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper  ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில்  எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!

போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை மார்க்சிய விரோதியாகவே தனது ஆய்வுகளைச் செய்தவர்.இறுதிவரை அவர் மார்க்சியத்தின்மீது வைத்த விவாதத்துக்கு எந்தக்கொம்பனும் பதில் வைத்தே இருக்கவில்லை!

கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக  வெளியேற வேண்டும்.இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும் நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.

இதுவரை, அரேபியவுலகத்து மனிதர்களது அழிவுக்காக மனம் வெடித்து வெதும்பிய நான் அது குறித்து இனிக் கவலையுறேன்.மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.இது,உங்களது ஊழ் வினை.இஸ்லாத்தினதும்,உங்கள் ஷரியாவின் வன் கொடும்மைச் சட்டத்தினதும் அறுவடை.எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்கும் மேற்குலகத்தவர்கள் உங்களைத் துவசம் செய்வதும்,பூண்டோடழிப்பதும் பொருளாதாரக் காரணம் மட்டுமல்ல!




கவுண்டு போங்கோ-காணமற் துடைக்கப்பட்டு,இவ்வுலகத்தில் இஸ்லாமியச் ஷரிய வன்கொடுமை இல்லாது போகட்டும்.

அதுபோல், அனைத்து மதங்களினதும் கொடுமைகளையும், அவைகளும் அழிந்தே போகட்டும்.

இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

உண்மையான மனிதர்கள் கார்ல் போப்பராக இந்த அடிமைத்தனமான இஸ்லாத்தின் பயங்கரவாதத்திலிருந்து வெளியேறியாகவே வேண்டும்.அதைச் செய்யதோர் மனித விரோதிகளே!

இந்துப் பாசிஸ்டுக்களைப்போல்-வற்றிக்கான் மாபியாக்கள் போல் இந்த மெக்கா-மெதினாச் சாபக்கேடுகளும் மனித விரோதிகளே!

கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணினது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.01.2013

4 Kommentare:

Robin hat gesagt…

இஸ்லாத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் hat gesagt…

அந்த பெண் அந்த குழந்தையை கொல்லாமல் வேண்டுமென்றே பழி சுமத்தப்பட்டு அவரை தண்டனைக்குட்படுத்தியிருந்தால் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கும் சவுதி அரசுக்கும் எனது கண்டனங்களையும் தெரிவித்துகொள்கிறேன்.மேலும் அவர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.கொலைக்கு கொலைதான் சிறந்த தண்டனை.குழந்தையை கொன்றது உண்மையென்றால் இந்த தண்டனையை மனமுவந்து ஏற்றுகொள்கிறேன்.

////மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.//////அந்த பெண் செய்த கொலை குற்றத்திற்க்காக பெற்ற தண்டனையை எற்றுகொள்ள உங்களுக்கு மனம்வரவில்லை.இந்த பெண்ணினது தண்டனைக்குப்பின் முஸ்லிம் சிறார்கள் எப்படி செத்தாலும் கவலைபடப்போவதில்லை நல்லாயிருக்கு உங்களது நடுநிலைவாதம்.எந்த தவறும் செய்யாத குழந்தைகள் சாகலாம் தவறிழைத்தவர்கள் சாகக்கூடாது அப்படியிருக்குது உங்கள் வாதம்.
////ரிசானாவின் படுகொலையை./////"ரிசானாவின் படுகொலை" அப்படியென்றால் கொல்லப்பட்ட அந்த குழந்தை சாவு ஒரு சாதாரண நிகழ்வு அப்படிதானே.இழந்தவனுக்குத்தான் வலி தெரியும்.கொலைக்கு கொலைதான் சிறந்த தண்டனை இதன்மூலம் குற்றங்கள் குறையும் ."யார் எந்தளவுக்கு குற்றம் செய்கின்றார்களோ அதேயளவு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" என இருந்தால் குற்றம் செய்யவே அச்சப்படுவார்கள்.
////இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்//////உங்கள் குழந்தையை இதுபோன்று நீங்கள் இழந்திருந்தால் உங்களுடைய மனம் குற்றம் செய்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றவே சொல்லும் அப்படிதானே?
/////வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!/////
"அரேபிய முஸ்லிம் நாய்கள்" அவர்களை அணுகுண்டடித்து கொல்வதில் முனைப்புறும் "இஸ்ரேலுக்கு" நல்லாயிருக்குதுங்க நீங்கள் திட்டுவதில்கூட பாரபட்சம் காட்டுவது.
////இஸ்லாத்தின் ஷரியா!

இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும்///////
குற்றவாளியின் உரிமைன்னு நேராகவே சொல்லியிருக்கலாமே.
////ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக வெளியேற வேண்டும்./////
நீங்கள் இலங்கையில்தானே இருக்கின்றீர்கள் ரிசானாவின் குடும்பமும் இலங்கையில்தானே உள்ளது அவர்களிடம் சென்று உங்களது கருத்தை பதியவைக்க முயற்சிக்க‌லாமே?
/////இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்/////கொலைக்கு கொலை எனும் சட்டத்தை நான் மனமுவந்து ஏற்கிறேன்.நான் ஒரு குற்றம் செய்தால் அதேயளவு தண்டனை எனக்கு கிடைக்கும் என அஞ்சுகிறேன்.நான் என்னை எவ்வாறு நேசிக்கிறேனோ அதேயளவு மற்றவர்களையும் நேசிக்கிறேன் இன்னும் அதிகமாகவே நேசிப்பேன்.குற்றம் செய்யவே பயப்படுவேன் இறைவனுக்கு பயந்து.இஸ்லாமை நான் மிக ஆழமாகவே நேசிக்கிறேன் யாருக்கும் கடுகளவு தீங்கு செய்யாமல் இறைவனுக்கு பயந்து வாழ்கின்றார்களோ அவர்கள்தான் முஸ்லிம்கள். தீங்குகள் விளைவிக்காமல் முஸ்லிமாகவே வாழவே ஆசைப்படுகிறேன்.நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வதால் உங்களுடைய ஆழ்ந்த‌ அனுதாபங்கள் முதலில் எனக்கே கிடைக்கட்டும்.

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்,
மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.

இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.

எனவேதாம்,கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]

இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும்,நாய்கள்,என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.அவர்களைத் தகவமைத்த "குற்றம்"இந்தச் சமுதாயத்தினது.மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.

இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல்மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.

நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் "குற்றமும்,தண்டனையும்"குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.அதைவிட இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.நீங்கள் பூப்காவின் "கண்காணிப்பும் தண்டனையும்"எனும் நூலை[ Discipline and Punish: http://en.wikipedia.org/wiki/Discipline_and_Punish ] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

தொடர்ச்சி...
நீங்கள் குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.

இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது முஹம்மத் ஷஃபி டீஐN அப்துல் அஜீஸ்!

மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!

ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.

இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.

முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள்.இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு.மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!

நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!

அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!

அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.

மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலுpருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு"ஒரு இறைவன்"தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.

தறித்தெறியும் தலைகளைக் கண்டும்"குற்றம்-தண்டனை"எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும்,இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!

ஸ்ரீரங்கன்
12.01.2012